Tamil


Deprecated: preg_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/u557800228/domains/vidhyavidhai.org/public_html/wp-includes/kses.php on line 1805

இனிய உளவாக …

\”மிஸ் என்னோடது பாருங்க.\” \”மிஸ் நானும் முடிச்சுட்டேன்… என்னோடதும் பாருங்க.\” இப்படியாக சில வாண்டுகள் ஆசிரியரை சுற்றி வந்தன. ஒவ்வொரு பென்ச்சாக சரி பார்த்து கொண்டே வந்த ஆசிரியை, அந்த சிறுவனை பார்த்ததும், \”நீ எப்பவுமே லேட்டா தான் முடிப்பியா ப்ரகாஷ்\” என்று சலித்து கொண்டே சென்றார். நான் அவனையே பார்ப்பதை அறிந்த அக்குழந்தை, தன் புத்தகத்தை ஒரு கையால் மூடி, எனக்கு தெரியாதது போல் மறைத்து எழுதியது. (நான் வகுப்பறைக்குள்  புகுந்து மாணவமாணவிகளோடு ஒன்றாகி வகுப்பறையை […]

இனிய உளவாக … Read More »

மொழியின் ஒலி

“ப..ச்…சை.. மிட்..டா….ய்” “ப.. ச்… சு..” மிட்டாயை முடிக்க நம்பிக்கை இல்லையா? இல்லை முடியவில்லையா?, என்று அறிவதற்குள் “சார், தெரில சார்” என்று நெளிந்தாள்”. மொத்தம் அறுபது நபர்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிவதற்கான (Need Assessment) தேர்வில் பஞ்சு மிட்டாய் என்னும் சிறார்கள் எழுதும் இதழை படிக்கவைக்க முடிவு செய்தோம். சரி அதை “பஞ்சு மிட்டாய்” தலைப்பிலிருந்து தொடங்கலாம் என்று தொடங்கியபோது நேர்ந்த கதை தான் மேல் கூறியவை. இது அறுபதில் நாற்பதுக்கும் மேல்

மொழியின் ஒலி Read More »

சமத்துவ நாயகன் !

மனம் நலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. (குறள் 458)  பொருள்: நல்ல மனநலம் உடையவராயினும், இனநலம் சிறந்த வலிமைத்தரும் 247 ஆண்டுகாலம் அடிமைகளாய் ஆங்கிலேயரிடம் இருந்தோம். அன்னியன் நம்மை ஆள்கிறான் என்பதால் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தலைவர்களின் போராட்டத்தால் சுந்தந்திரம் பெறப்பட்டதாம் வெள்ளையனிடமிருந்து என்று கற்றுத் தெரிந்து கொண்டேன் பாடப்புத்தகத்திலிருந்து…! அனால் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தன் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய், தீண்டத்தகாதவர்களாய், கீழ்சாதி வகுப்பினராய் “சாதி” என்னும் பெயரால் வாழ்ந்த

சமத்துவ நாயகன் ! Read More »

Powerful experience in சில்லிக்கடை

நீண்ட நாள் கழித்து ஊருக்குச்  சென்றிருந்தேன். நண்பனை எதேச்சையாகப் பார்த்ததும் “சில்லி கடை” நியாபகம் வந்தது. “கடை இப்ப தான்டா திறந்திருக்கும்”, என்றான். நான் சில்லி ஆசையில் “போலாம் டா” என்று இழுத்துக்கொண்டு போய் விட்டேன். கடைசி முறைச் சென்ற இடத்திற்குக்  கூட்டிச்சென்றான். வாழ்நாளில் அப்படி ஒரு சிக்கன் சில்லியை உண்டது இல்லை. மாலை ஆறிலிருந்து இரவு பத்து வரை தான் கடை திறந்திருக்கும். முறுவலாகச் சிவந்த கலரில் ஒருசேர இருக்கும். கண்ணாடித் துகள்கள் போல வெங்காயம்

Powerful experience in சில்லிக்கடை Read More »